எங்கள் நோக்கம்
தொடங்கடை பிரதேச வாழ் மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கைத் தரத்தை உண்டாக்கல்.
எங்கள் குறிக்கோள்
சிரந்ததும் போதியதுமான திட்டமிடபட்ட முன்ணேற்ற நடவடிக்கைகளின் மூலம் வளங்களை உரிய முறையில் தொடர்புபடுத்தி மக்களின் பங்களிப்பு மூலம் தொடங்கடை பிரதேச வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல்.

தொடங்கடை பிரதேசச் செயலக வரலாறு
தொடங்கடை பிரதேசச் செயலகம் 45 கிராம அலுவலர் பிரிவுளை உள்ளடக்கியது ஆகும். மிகப் பெருய கிராம அலுவலர் பிரிவு நேஹின்ன ஆகும். மிகச் சிறிய கிராம அலுவலர் பிரிவு ரெமுனகொட வடக்கு ஆகும். தொடங்கடை பிரதேசச் செயலகத்துற்கு களுத்தறை மத்துகம பிரதான வீதி அமைந்துள்ளது.
முற்காலத்தில் மாட்டு வண்டிகளில் பயணம் செய்வோர் இங்கு தரித்து கதைத்து வட்டுச் சென்றிருக்கிறார்கள். இதனால், சிங்களத்தில் “ தொடனகொட” என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் “தொடங்கடை” யாக மாற்றம் பெற்றது. இதனால், இன்றும் கொளும்பு மத்துகம பிரதான வீதியில் முக்கிய தரிப்பிடமாக தொடங்கடை அமைகிரது.
தற்பொழுது, தெற்கு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் முக்கிய இடம்மாற்று தளமாகவும் தொடங்கடை அமைகிரது.
சேவையாற்றிய பிரதேசச் செயலாளர்
|
பெயர் |
இருந்து |
வரை |
|
திரு புன்யசிரி சுபசிங்ஹ |
||
|
திரு எஸ். ஹபுஆரச்சி |
||
|
செல்வி கே. அய்ராங்கனி |
||
|
திரு சிரிபால கனேவெல |
||
|
திரு சுனில் அபேவர்தன |
||
|
திரு ரூபசிரி வெல்லகே |
||
|
திருமதி எம். ருக்மனி |
||
|
திரு ரூபசிரி வெல்லகே |
||
|
திருமதி எம். ருக்மனி |
||
|
திரு எம். சீ. எல். ருத்ரிகோ |
||
|
திருமதி கே. எஸ். இத்தகொட |















